fbpx
Others

தேனிமாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-வாக்காளர்விழிப்புணர்வுபேரணி..

.
இந்திய தேர்தல் ஆணையம், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தேனிமாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்துநடத்தியபோடுங்கம்மாஓட்டுஎன்றதலைப்பில் வாக்காளர்விழிப்புணர்வுபேரணிசிறப்பாகநடைபெற்றது பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா  கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி பங்களா மேடு பகுதியில் துவங்கிய இந்த பேரணி நேரு சிலை வரை சென்று மீண்டும் பங்களா மேடு வந்தடைந்தது.முன்னதாக வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் திரு.கார்த்திகேயன் அவர்களிடமும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து பரிமாறிக் கொண்டோம். பேரணியில் கலந்து கொண்ட ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ஆண்டிப்பட்டி செய்தியாளர் என் வேல்முருகன்

Related Articles

Back to top button
Close
Close