Read Next
Others
17 hours ago
ராகுல் காந்தி தமிழகம் வருகை….
Others
17 hours ago
சிலம்பம் — 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்.
Others
18 hours ago
தேவசெய்தி 1 / 8 / 26
Others
18 hours ago
தேவசெய்தி 1 / 8 / 26
Others
2 days ago
தேவசெய்தி 31 / 7 / 26
5 hours ago
தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது….!
17 hours ago
ராகுல் காந்தி தமிழகம் வருகை….
17 hours ago
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு—மத்திய அரசு அறிவிப்பு…
17 hours ago
சிலம்பம் — 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்.
18 hours ago
தேவசெய்தி 1 / 8 / 26
18 hours ago
தேவசெய்தி 1 / 8 / 26
2 days ago
65 வயது மருத்துவர் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம்— பகீர் தகவல்…
2 days ago
ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்திய பாஜக எம்பி அனுராக் தாகூர் …..
2 days ago
மேகேதாட்டு அணை– கர்நாடக அரசுக்கு பெரும் பின்னடைவு…
2 days ago
தேவசெய்தி 31 / 7 / 26
Related Articles
தேவசெய்தி 30 / 7 / 26
2 days ago
தமிழக முதல்வர் அலுவலகம் மாற்றம்….
4 days ago
தேவசெய்தி 29 / 7 / 26
4 days ago
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி
4 days ago
கோவை–We The Leaders அமைப்பு கோரிக்கை.
4 days ago
தேவசெய்தி 28 / 7 / 26
5 days ago
தேவசெய்தி 27 / 7 / 26
6 days ago
தேவசெய்தி 26 / 7 / 26
7 days ago
அரவிந்தரோடு 22 ஆண்டுகள் இருந்து லூ பிரான்ஸ் எங் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் இன்னும் அரவிந்தர் ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பாரதியார், அரவிந்தர், லூ பிரான்ஸ் எங் ஆகிய 3 பேரும் அன்றாடம் ஓரிடத்தில் முக்கோண இணைப்பிலே சந்தித்து வேதாந்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள். பாரதி வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் செய்த சாதனைகள் பல. முரண்பட்ட காலத்தில் வாழ்ந்த பாரதியார் புரட்சி கவிதைகளால் சுதந்திரத்திற்கு வித்திட்டவர். இவ்வாறு அவர் கூறினார். பெண்களை போற்றும் ரங்கசாமி விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில் ‘இந்த ஆட்சியில் துறை அமைச்சர்களுக்கு பல்வேறு இலாகா ஒதுக்கினாலும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. பிரிந்து செயல்படவில்லை. எங்களுடைய நோக்கம் புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே. அதனால் தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் சேர்ந்து கலந்து கொள்கிறோம். பெண்மையை போற்றி வாழும் பாரதியாராகவே முதல்-அமைச்சர் ரங்கசாமியை பார்க்கிறேன். அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயின்ற 10 மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது பெருமையளிக்கிறது’ என்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் (பொறுப்பு) போஸ் அனைவரையும் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை ஷூபான்ஷங் கலாசார ஆய்வு மையத்தின் மேலாளர் ராதா சீனிவாச கோபாலன் செய்திருந்தார்.