fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–கோகமுகேஷவரர் ஆலய– செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோகமுகேஷவரர் ஆலயத்தில் கந்தசஷ்டி முன்னிட்டு ஆறு நாட்கள் ஹோமம் வளர்க்கபட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது மாலை முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது தலைமை அர்ச்சகர் கீர்த்தி வாசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் செயல் அலுவலர் மணிகண்டன் நீடாமங்கலம் முக்கியஸ்தர்கள் கந்தன் கயிலாயம் அமைப்பின் நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர். அது போல் நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் நீடாமங்கலம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது சூரசம்ஹாரம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகா முருகா முருகா முருகா என்று கோசம் எழுப்பியவாறு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close