fbpx
Others

 திருவாரூர்– நீடாமங்கலம் மர்ம நபர்கள் சிலர் ஹரிஹரனை படுகொலை செய்தனர்..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆனந்தன் பழக்கடை உரிமையாளர் கோவிந்தராஜ் அவர்கள் சகோதரி மகன் அப்பு என்கிற ஹரி ஹரன் அவர்கள் பழக்கடைக்கு பழங்கள் வாங்க வாகனத்தில் சென்று போது தஞ்சாவூர் வல்லம் அருகில் மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து ஹரிஹரனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர் சம்பவ இடத்திலேயே ஹரி ஹரன் உயிரிழந்தார் அனைவரிடமும் அன்பாக பழகும் நல்ல மனம்கொண்ட ஹரிஹரன் இறப்பை நீடாமங்கலம் மக்களால்ஏற்றுக்கொள்ளஇயலவில்லை நீடாமங்கலமே சோகமயமானது இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீடாமங்கலம் நகர மக்களின் வேண்டுகோள் நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் திரு ராஜாராம் அவர்கள் இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக அவர்களை கைது செய்யப்பட வேண்டும் என்று தனது கண்டனத்தை தெரிவித்துக் உள்ளார்

Related Articles

Back to top button
Close
Close