fbpx
Others

திருவள்ளூர்– கும்மிடிபூண்டி கண்ணன்கோட்டைமேல்நிலைப் பள்ளி …..?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி கண்ணன்கோட்டை மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் அடித்துக் கொண்டதில் வசந்த் என்ற மாணவனுக்கு பலமாக அடிபட்டதால் தலைமை ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் எஸ் எம் சி பாதுகாப்பு பாதுகாப்பு இல்லாததனால் அந்த மாணவன் அவனுடைய படிப்பு சான்றிதழ் வாங்கி மாதர்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார் 21 10 2022 மாலை 3:40க்கு நடந்தது மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர் .

Related Articles

Back to top button
Close
Close