fbpx
Others

சென்னை– பாஜக தேர்தல் விதிகளை மீறிய புகாரில்போலீசார் வழக்குப்பதிவு!

 சென்னையில் தேர்தல் விதிகளை மீறிய புகாரில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவான்மியூரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது, அண்ணாமலையின் பிரசாரத்துக்காக விதிகளை மீறி கட்சிக் கொடிகளைக் கட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close