fbpx
Others

செங்குன்றம் – கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்…..

செங்குன்றம்அரசுக்கு எதிராக அவதூறு - அ.தி.மு.க. பிரமுகர் கைதுபேருந்து நிலையம் அருகே, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர பிரபு(41), நிஷாகரன்(23) ஆகியோரிடம் இருந்து 7.1 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்; ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தேனி மாவட்டத்தில் சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close