fbpx
Others

செங்குன்றம்–ஏராளமானகலப்படமணல்கிடங்கு– சிறப்புசெய்தி

 செங்குன்றம் அருகே ஆருண் உல்லாச நகர் பகுதியில் ஏராளமானகலப்படமணல்கிடங்குஇருக்கிறது.இங்கிருந்து பல்வேறு தரமற்ற மணல்கள் கலக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்குகட்டிடவேலைகளுக்குஅனுப்பப்படுகிறது.தரமற்ற மணலால் கட்டப்படும் கட்டிடங்கள் உறுதித் தன்மை சந்தேகத்திற்கு இடம் அளிக்கும்.மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடனடியாக இதை கவனித்து உரியவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close