fbpx
Others

செங்கம் பகுதி–பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முழு பாதுகாப்புஅணிவகுப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அகத்தி தேன்மொழி வேல் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close