fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்பு படையினருக்கும் , தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிசூடு தொடங்கியது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிசூடு நடைபெற்றது.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து வேறு ஏதேனும் தீவிரவாதிகள் மறைந்துள்ளனர்களா என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close