Others
வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் புட்லூரில் எம். ஜி. யார். சிலை அருகில் திறக்கப்பட்டது…
தமிழ் நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள்தொழிற்சங்கத்தின்சார்பாக புட்லூரில் எம். ஜி. யார். சிலை அருகில் திறக்கப்பட்டது.மாநில தலைவர் ஆர்.பாலகுரு தலைமையில் செல்வம் வட்டாரபோக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் மோட்டார் வாகன ஆய்வாளர்கொண்டார். செல்ல, ரமேஷ்,,மாவட்ட தலைவர். பாலசுப்பிரமணியம்,.. மாவட்ட செயலர் சுதாகர், தினேஷ் குமார், வேல்முருகன்எஸ். மணிகண்டன்ஜெயந்தன், அசோக்எஇப்ராகிம்,நரேஷ், பாலகனேஷ். எ. நடராஜன் ஜெயசீலன், புருஷோத்தமன், ஜவகர், மதி, அப்துல்கலாம்,திருஞானம், சதிஷ்தினேஷ், ராஜராஜன்சுரேஷ், முரளிஆகியோர்இதில் கலந்து கொண்டனர் .