, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு கடந்த மாதம் 13 ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை
குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகிறது. ராகுல் காந்தியின் லண்டன் உரை தொடர்பாக ஆளுங்கட்சியினர் அமளியில் இறங்கியதால் கூட்டத்தொடரின் தொடக்க நாட்களில் இரு அவைகளும் முடங்கின. அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேட்டு எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம் பூண்டு வருவதால் அவை முடக்கம் நீடிக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இந்த நிலையில், நாடளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Read Next
Others
2 days ago
தேவசெய்தி…3 / 9 / 26
Others
3 days ago
தேவசெய்தி… 2 / 9 / 26
Others
4 days ago
தேவசெய்தி 1 / 9 / 26
1 day ago
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பரிசீலனையில் சர்ச்சை..?
2 days ago
தேனி மாவட்ட தேசிய விளையாட்டு தின சிறப்பு செய்தி..
2 days ago
தேவசெய்தி…3 / 9 / 26
3 days ago
தேவசெய்தி… 2 / 9 / 26
4 days ago
தமிழ் மொழியை, நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது-நயினார் நாகேந்திரன்
4 days ago
தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூட சிறப்பு செய்தி…
4 days ago
தேவசெய்தி 1 / 9 / 26
4 days ago
தி.மு.க., மேயர்கள், நகராட்சி தலைவர்கள்,அரசுடன் ஒத்துழைப்பதில்லை–அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
5 days ago
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ) -சிறப்பு செய்தி…
5 days ago
சென்னையில் மீண்டும் தலைதுாக்கும் பைக் ரேஸ் கலாசாரம்—பொதுமக்கள் வேதனை
Related Articles
தேவசெய்தி…31 / 8 / 26
5 days ago
தேவசெய்தி 30 / 8 / 26
6 days ago
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி.
7 days ago
தேனிமாவட்டம் சிறப்பு செய்தி
1 week ago
அகில பாரதீநியாசிகள் சஙகம்–சிறப்பு செய்தி
1 week ago
தேவசெய்தி… 29 / 8 / 26
1 week ago