fbpx
RETamil News

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரத்தை அறுக்கும் போது – மரம் விழுந்து ஒருவர் பலி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில் தாழ்வு இடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரம் ஒன்றை அகற்ற அதை அறுக்கும் போது ,அந்த வழியே வந்த மாதவன் என்பவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close