பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3509 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 47,650 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ; 4,73,105 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 30,307
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;9,60,674
இன்று மட்டும் 45 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;39,999
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது.