Others
மாலா பிரகாஷ்–கைச்சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர்பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும்
சசிகாந்த்செந்தில் அவர்களை ஆதரித்து ஆவடி மாநகராட்சி திராவிட முன்னேற்றக் கழக கவுன்சிலர் .மாலா பிரகாஷ் வீடு வீடாக சென்று கைச்சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். 2 ) செங்குன்றம் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர். சசிகாந்த்செந்தில் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வீடுவீடாக சென்று நோட்டீஸ் வழங்கி கேட்டுக் கொண்டனர்.திமுக நிர்வாகிகள் ஜெய் மதன். விப்ர நாராயணன். குமார். சீனிவாசன். அன்பு அருள் தேவனேசன். வாசு மற்றும் மகளிர் உடன் சென்றனர்.