Others
திருவாரூர் மாவட்டம்- நீடாமங்கலம்— திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது அது போல நீடாமங்கலம் கோகமுகேஷவர் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை நடைபெறுகிறது மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது.