Others
கடலூர்–பச்சைவாழி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா..சிறப்பு செய்தி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆபத்தான புரத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆயிரம் கணக்கானோர் தீமிதித்து வழிபட்டனர் மேலும் பத்து நாள் திருவிழாக்க ஊர் முழுவதும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.