fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

முன்னாள் நீதிபதி ராகவன் அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக நியமனம்

மதுரை அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணா ,ஆனந்த , சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவுடன் அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு விழா குழுவிற்கு அம்மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் அவர்களை குழு தலைவராக அமைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close