fbpx
Others

உத்தமபாளையத்தில் மாற்று சமரசம் மையம் துவக்க விழா…


தேனி மாவட்டம் மார்ச்12 உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் மாற்று சமரசம் மையத்தினை உத்தம்பாளையம் சார்பு நீதிபதி எம்.சிவாஜி செல்லையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாவட்ட உரிமையியல் நீதிபதி அ. சரவண செந்தில்குமார் அவர்கள் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி.அ. ராமநாதன் அவர்கள் மற்றும் குற்றவியல் நீதித்துறை, நீதித்துறை நடுவர் விரைவு நீதிபதி. பி. ரமேஷ்அவர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்

Related Articles

Back to top button
Close
Close