fbpx
Others

திருவாரூர்—நீடாமங்கலம் கலவர பூமியானது .

10.03.2023 திருவாரூர் கமலாபுரம் அருகே வெட்டி கொலை செய்ய பட்ட வளரும் தமிழக கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் பூவை ராஜ்குமார் உடல் நேற்று11 .03.2023 மாலை 4 மணியளவில் நீடாமங்கலம் வழியாக பூவனூர் கொண்டு செல்ல பட்டது இச்சமயத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அதிரடி படை குவிக்கப்பட்டு பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது இரண்டு நாட்களாக நீடாமங்கலத்தில் கலவரம் அச்சம் காரணமாக கடைகள் திறக்கப்படவில்லை வீதிகள் வெறிச்சோடி இருந்தன உடல் எடுத்து செல்லும் போது பூவை ராஜ்குமார் ஆதரவாளர்கள் கடைகளில் போர்டுகள் கதவுகள் மீது கல் வாரி அடித்தனர் இதனை காவல்துறை தடுத்து கலவரத்தில் ஈடுபட இருந்தவர்களைஅப்புறபடுத்தியது..  காவல்துறை நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு .

Related Articles

Back to top button
Close
Close