corona
-
Chennai
வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி…
Read More » -
General
மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா பலிகள்…! 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து அப்படியே 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை விட இப்போது அமெரிக்கா…
Read More » -
General
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
General
கொரோனா வைரஸ் பரிசோதனை: 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன!
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக…
Read More » -
RE
முதல்நாளில் வரவேற்பை பெறாத விமான சேவை…! 630 விமானங்கள் கேன்சல்!
டெல்லி: நேற்று ஒரே நாளில் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.…
Read More » -
General
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு…
Read More » -
General
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
டெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு…
Read More » -
Chennai
சென்னையில் உக்கிரமாகும் கொரோனா…! நேற்று ஒரே நாளில் 8 பலி!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது…
Read More » -
General
மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு…
Read More » -
Chennai
உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…! சென்னை To டெல்லி புறப்பட்ட முதல் விமானம்
சென்னை: 61 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள்…
Read More » -
Chennai
சென்னையில் கொரோனா சவால் தரும் 33 வார்டுகள்…! சிறப்பு அதிகாரி தகவல்!
சென்னை: கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும்…
Read More » -
General
ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம்…
Read More » -
General
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
Chennai
சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50%…
Read More » -
General
கடன் தவணைகள்…! கூடுதலாக 3 மாத அவகாசம் தந்த ஆர்பிஐ!
மும்பை: கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:…
Read More » -
General
இனிமே சிக்கனம்….. சிக்கனம் மட்டும் தான்…! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!
சென்னை: கொரோனா பேரிடரால், செலவினங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா, இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களும்…
Read More » -
General
50 லட்சம்…! உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக…
Read More » -
General
திறக்கப்படுகிறதா 40000 கோயில்கள்..? தமிழக அரசு அனுமதி!
சென்னை: கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை…
Read More » -
General
குடிகாரர்கள் எங்கே? டாஸ்மாக் கடைகளில் குறைய தொடங்கிய வருமானம்…!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி முதல் வாரத்தில்…
Read More » -
General
கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
General
தமிழகம், புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…!
சென்னை: புதுச்சேரி, தமிழகம் இடையே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.…
Read More » -
General
உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு…! தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில்,…
Read More » -
General
உலக நாடுகளை விட இந்தியாவில் தான் கொரோனா பலி குறைவு…!
டெல்லி: உலக நாடுகளின் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை மிகக்குறைவு என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
General
கொல்லும் கொரோனா…! 24 மணி நேரத்தில் 1500 பேர் பலி!
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனா வைரசால் 200க்கும் அதிகமான நாடுகள்…
Read More » -
General
கொரோனா தடுப்பு மருந்து வெற்றி!-அமெரிக்கா அறிவிப்பு!!
வாஷிங்டன்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு…
Read More »