திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நமது கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாள் ஆழ்வார்கள் செங்கமலதாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சிவ கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ராயபுரம் திராவிட சுடர் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் செல்வதுரை ஜெகநாத அய்யங்கார் ரவிச்சந்திரன் சுரேஷ் கார்த்திகேயன் கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சக்கரை பொங்கல் எழுமிச்சை சாதம் தயிர் சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது..
Read Next
Others
2 days ago
(no title)
Others
2 days ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
Others
6 days ago
தேவசெய்தி 9 / 4 / 26
2 days ago
(no title)
2 days ago
போடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை…
2 days ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
2 days ago
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
2 days ago
மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்க பாஜக துடிக்கிறது—மம்தாபானர்ஜி…
5 days ago
சென்னை புதிய மாநகரக்காவல்ஆணையராக அபின் தினேஷ் பொறுப்பு…
5 days ago
விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்தமிழகமுதலமைச்சர்.
6 days ago
தேவசெய்தி 9 / 4 / 26
6 days ago
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 பயிற்சி வகுப்பு…-தேனி
6 days ago
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் வரலாறு மாறுமா….?
Related Articles
தேவசெய்தி 8 / 4 / 26
1 week ago
தேவசெய்தி 7 / 4 / 26
1 week ago