லாக்டவுன் அபராதம்
-
Chennai
ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்கள்…! இதுவரை ரூ.15.17 கோடி அபராதம்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 7,23,920 பேர் கைதாகி உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அத்யாவசியமின்றி வெளியே…
Read More » -
Chennai
6 லட்சம் வழக்குகள்..! ரூ. 14 கோடியை நெருங்கும் ஊரடங்கு அபராதம்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம், ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள்…
Read More » -
Chennai
சென்னையில் ஜாலியாக சுற்றியவர்கள்…! 100க்கும் மேற்பட்ட வாகனங்களை அள்ளிய போலீஸ்!
சென்னை: முழு ஊரடங்கை கண்டுகொள்ளாமல் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…
Read More » -
Chennai
ஊரடங்கு அபராதமாக ரூ.13.38 கோடி வசூல்…! தமிழக காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு…
Read More » -
General
ஊரடங்கு அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது…! காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை…
Read More »