கோயமுத்தூர்
-
General
கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் கோவை ஆட்சியர் ராசாமணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோவை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை ஆட்சியர் ராசாமணி குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தில்…
Read More » -
General
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு…! காவி சாயத்தை ஊற்றியதால் பரபரப்பு!
கோவை: கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம…
Read More » -
General
கோவை ஆட்சியருக்கு கொரோனா….! தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
கோவை: கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் தாக்கம்…
Read More » -
General
34 பேருக்கு கொரோனா…! கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்!
கோவை: 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை…
Read More » -
General
ஏமாற்றிய சுற்றுலா பயணிகள்…! உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…!
உதகை: உதகை – கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. ஜூன்…
Read More » -
General
பட்டம் விட்டால் பாயும் குற்றவியல் நடவடிக்கை…! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
கோவை: பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் முடக்கத்தால்…
Read More »