கொரோனா
-
General
அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா..! மருத்துவமனையில் சேர்ப்பு!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள்…
Read More » -
General
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைக்க 58 விமானங்கள்..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உலகமே தவித்து வரும்…
Read More » -
General
4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை..! நிரூபணம் ஆனதாக ரஷிய பிரதமர் அறிவிப்பு!
மாஸ்கோ: ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில்…
Read More » -
General
வருகிறது ரூ.1000ல் கொரோனா தடுப்பூசி…! நவம்பரில் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு!
லண்டன்: நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி 1,000 ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து…
Read More » -
General
ஓமனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்…! வரும் 25 முதல் ஆக.8 வரை முழு ஊரடங்கு!
மஸ்கட்: ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில்…
Read More » -
General
கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் கோவை ஆட்சியர் ராசாமணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோவை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை ஆட்சியர் ராசாமணி குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தில்…
Read More » -
General
கொரோனா தடுப்பூசி நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்..! வெளியான புதிய அறிவிப்பு!
டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசி ரூ. 1,000 விலையில் கிடைக்கும் என்று…
Read More » -
General
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனாவில் குணம்..! சுகாதார அமைச்சகம் தகவல்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா…
Read More » -
General
குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு…! கலெக்டர் அறிவிப்பு!
வேலூர்: குடியாத்தம் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 8 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…
Read More » -
General
டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா…! 1.25 லட்சம் கடந்த பாதிப்பு!
டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
General
15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி…!மக்கள் அதிர்ச்சி!
தஞ்சை: தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்து இருப்பது பொதுமக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு…
Read More » -
General
ஜார்க்கண்டில் ஒரு குடும்பத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலி..! கிராமமே ஷாக்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயதான ஒரு பெண், அவருடைய ஐந்து மகன்களும் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு…
Read More » -
General
24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கை..! அமெரிக்காவை முந்திய இந்தியா!
டெல்லி: 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14 லட்சம்…
Read More » -
Chennai
கொரோனா பரிசோதனையில் சென்னை தான் டாப்…! சென்னை ஆணையர் தகவல்!
சென்னை: இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாள்தோறும் 15,000…
Read More » -
General
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா..!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவியது.…
Read More » -
General
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் நிறுத்தம்…! கொரோனாவால் பாதிப்பு!
திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…
Read More » -
General
பிரேசிலில் உக்கிரமாகும் கொரோனா…! 80 ஆயிரம் பேர் பலி!
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா பிரேசிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
Read More » -
Chennai
சென்னையில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைவு…! மாநகராட்சி தகவல்!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் குறைவாகவும் 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15…
Read More » -
General
குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா…! தனிமைப்படுத்திக் கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர்…
Read More » -
General
தீவிரமாகும் கொரோனா பாதிப்பு..! குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரம்!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…
Read More » -
General
உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை…! ஆட்சியர் அறிவிப்பு!
உதகை: முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
General
அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்தலாம்..! கட்டுப்பாடுகளும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு…
Read More » -
General
திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! சிகிச்சை பலனின்றி மரணம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்…
Read More » -
General
கன்னியாகுமரியில் 110 பேருக்கு கொரோனா…! 2429 ஆக பாதிப்பு உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பும், பரவலும் புதிய…
Read More » -
General
மறுபடியும் முதலில் இருந்தா..? சீனாவில் மீண்டும் கொரோனா!
பீஜிங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின்…
Read More »