fbpx
RETamil News

தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று!!

தமிழகத்தில் இன்று மட்டும் 231  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 1257 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;10127

இன்று  ஒருவர்  கொரானாவினால் பலியானார்.

இதுவரை பலி எண்ணிக்கை;29ஆக உள்ளது.

இன்று 223 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close