Others
“KIDS CLUB” பள்ளி குழுமம் “நீர் மோர் பந்தல்” திறப்பு விழா–செய்தி
நம் திருப்பூர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் முன்பு, “KIDS CLUB” பள்ளி குழுமம், அன்புடன் திருப்பூர் மற்றும் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ள கோடைக்கால “நீர் மோர் பந்தல்” திறப்பு விழா நடைபெற்றது.(18.3.2023) இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் MLA , வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன் பகுதி கழகச் செயலாளர் உசேன் வட்ட கழக செயலாளர் ரபிக்,பூண்டு அலி சிறுபான்மை நல உரிமை பிரிவு நிசார் அகமது, மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தொண்டர் படை மணி , சையது மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.