fbpx
Others

இராணிப்பேட்டை மனுநீதி நாள் ஆட்சித்தலைவர் செய்தி 28 / 7 / 22

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் சிறுவளையம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. , அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 375 பயனாளிகளுக்கு ரூ .91.23 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் . உடன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பாத்திமா , ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.அனிதா குப்புசாமி , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.சக்தி , ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.மாரிமுத்து , வட்டாட்சியர் திரு.ரவி , ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.ருக்குமணி . திருமதி.செல்வி , திரு.வடிவேலு மற்றும் அலுவலர்கள் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close