Others
Read Next
Others
19 hours ago
தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி …?
Others
19 hours ago
தேவசெய்தி 16 / 7 / 26
Others
2 days ago
தேவசெய்தி 15 / 7 / 26
Others
3 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
19 hours ago
தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி …?
19 hours ago
தேவசெய்தி 16 / 7 / 26
19 hours ago
மறைமலையடிகளின் 150-வது ( july 15 1876 ) பிறந்தநாள் பெருவிழா….
1 day ago
போடியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்தநாள்…
1 day ago
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
2 days ago
சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுஅமைச்சர் ராஜ்மோகன்வழங்கினார்..
2 days ago
தேவசெய்தி 15 / 7 / 26
3 days ago
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.
3 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
3 days ago
‘நலம் TN’ இணையதளத்தை முதலமைச்சர்.விஜய் தொடங்கி வைத்தார்…
Related Articles
தந்தையும், மகனும் சந்திப்பு..
3 days ago
தேவசெய்தி 14 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 13 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 12 / 7 / 26
5 days ago
தேவசெய்தி 11 / 7 / 26
5 days ago
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
7 days ago
தேவசெய்தி 10 / 7 / 26
7 days ago
திருவண்ணாமலை சிறப்பு செய்தி….
7 days ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.