fbpx
Others

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும். அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்புகளை தவிர்த்து பணிக்கு வர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பேருந்து போக்குவரத்து நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close