fbpx
Others

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா வைகை அணை நிரம்புகிறது…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் அமைந்துள்ள வைகை அணையில்
தென்மேற்கு பருவ மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து 03.08.2022காலை 8மணிக்குமேல்   மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடியைஎட்டிஉள்ளதால் வைகைஅணையில் இருந்து உபரி நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.எனவே தேனி,மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்குவோ ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனஎச்சரிக்கை விடப்படுகிறதுவைகை அணை உபகோட்ட உதவி செய்ய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close