Others
-
புதுச்சேரி–விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை மூலம் ‘என் வீடு என் நலம்’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம்…
Read More » -
தூத்துக்குடி மாநகராட்சி சாக்கடை கழிவுநீர் உப்பளங்களில் தேக்கம்…?
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மிக பழமையான காளவாசல் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 192 உறுப்பினர்கள் உப்பளங்களை அமைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த…
Read More » -
தனுஷ் நடிப்பு குறித்து சேகர் கம்முலா பேட்டி….
தமிழில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக உள்ள சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன்…
Read More » -
பாமக தலைவர்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி…
பாமக MLA அருளை தொடர்ந்து அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியும் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
Read More » -
அரசுப் பள்ளிகளில் புதிதாக 3,12,881 பேர் சேர்க்கை…
அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்தோர் குறித்த புள்ளி விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், கேஜி வகுப்புகளில் 22,757 பேர், 1ம் வகுப்பு தமிழ் மீடியத்தில்…
Read More » -
அரக்கோணம்–கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1. மேத்யூ டேனியல் (வ/31) 2. முகேஷ் (எ) பப்புலு…
Read More » -
₹7,500 போனில் தொடங்கி.. இன்று 16 லட்சம் ஃபாலோவர்ஸ்…?
பெண்களை வீட்டிற்குள் முடக்கி வைக்கும் சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ராஜஸ்தானை சேர்ந்த கவுசல்யா சவுத்ரி (30) இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார். ₹7,500 மதிப்புள்ள போனை வைத்து…
Read More » -
பாஸ்ட் டேக்கில் ₹3,000 ரீசார்ஜ்.. 200 முறை பயணிக்கலாம்
கார், வேன் போன்ற வர்த்தகம் சாராத தனிநபர் வாகனங்களுக்கு புதிய பாஸ்ட் டேக் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது வரும் ஆகஸ்ட்…
Read More » -
வீடு தேடி வரப் போகும் ரேஷன் பொருள்கள்.. எப்படி டெலிவரி?
வீடு தேடி சென்று, ரேஷன் பொருள்களை விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் அட்டைதாரருக்கு இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்து பேசிய…
Read More » -
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்….?
சென்னை, ஜூன் 18: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என…
Read More » -
இராணிப்பேட்டை-வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 18.06.2025 தேதி வாராந்திர பொதுமக்கள்குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்குறைதீர்வு…
Read More » -
கலவைப்புதூர் ஊராட்சியில் மாவட்ட இணை பதிவாளர் ஆய்வு
கலவை ஜூன் 18.- கலவை அடுத்த கலவைபுதூர் ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட இணை பதிவாளர் ஜெ.மலர்விழி ஆய்வு மேற்கொண்டார் ரேஷன் கடையில் அரிசி மற்றும் மற்ற பொருட்களின்…
Read More » -
ராணிப்பேட்டை–அங்கன்வாடி ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.. . .
ராணிப்பேட்டை ஜூன் 18 :- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழாக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவ்வாற்பாடத்தின்…
Read More » -
தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுனமா?
கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற…
Read More » -
SBI சேமிப்பு வட்டியை குறைத்தது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…..
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, பொதுமக்கள் சேமிப்புக்கான ஆண்டு வட்டியை 2.7%-லிருந்து 2.5% ஆகக் குறைத்துள்ளது (ஜூன் 16 முதல்). அதேபோல FD-க்கான வட்டி விகிதமும்…
Read More » -
ஏர்போர்ட் அருகே பலூன், லேசர் ஒளி பயன்படுத்த தடை!
சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் ஒளிபயன்படுத்தத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.கட்டுப் பாடுகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதிக்கு புதிய பொறுப்பு,,,
முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ம் தேதி கலைஞர் TV-யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார். தினமும் காலை 11…
Read More » -
ஜூலை 15 முதல் அக். வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் அக்., மாதம் வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளில்…
Read More » -
புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கட்டுப்பாடு…?
புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான விதிகளில் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் வழிகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் மாணவர்கள்…
Read More » -
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநருக்கு அடித்த லக்!
‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்துக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர்கள் தனுஷ், SK ஆகியோர் அவருடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த பட…
Read More » -
கிருஷ்ணசாமி–அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…
Read More » -
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. அரசு புது அறிவிப்பு
இலவச பஸ் பாஸ் வழங்க ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை…
Read More » -
அனயா பங்கர்–பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு..?
திருநங்கைகளுக்கு பெண்கள் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்க வேண்டும் என Ex-கிரிக்கெட்டர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்த அவரின் இன்ஸ்டா பதிவில், டெஸ்டோஸ்டிரோன்…
Read More » -
ஆட்டோ வாங்க மகளிருக்கு வாய்ப்பு—அரசு தெரிவித்துள்ளது.
TNSC-ல் ₹3 லட்சம் கடன் மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு…
Read More » -
ராணிப்பேட்டை–பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் ..
ராணிப்பேட்டை ஜூன் 17:- பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம்ராணிப்பேட்டை பாலாற்றங்கரை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றதுஇப்பொதுகுழு கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு…
Read More »