Others
-
இராணிப்பேட்டை– நடைப்பயிற்சியாளர்கள் விழிப்புணர்வு…
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான நடைப்பயிற்சியாளர்கள்விழிப்புணர்வு நடைப்பயிற்சிஅனைவரும் கலந்து கொண்டு உடல்நலத்தை காப்போம்… நடைபயிற்ச்சியின் அவசியத்தை தெரிந்து கொள்வோம்… நாள்: 10.05.2025 சனிக்கிழமைநேரம் : காலை…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி – சிறப்பு செய்தி
Surulivel RedCrosd K: Greetings from Indian Red Cross Society, Theni district.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன்…
Read More » -
வேலூர்–குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்….?
வேலூர் பழைய பெட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள் இதனால் நோயாளிகளுக்கு மேலும் பல நோய்கள் வர அபாயம் கண்டுகொள்ளாத மாநகராட்சி…
Read More » -
காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற நடிகர்…..
பிரபல கேரள கால்பந்து வீரர்ஐ.எம். விஜயன். இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த அவர், பல மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில்…
Read More » -
பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியதால் வழக்கு பதிவு…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய வாகனத்தை சிதம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் அனுமதியுடன் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின்…
Read More » -
ரூ.23 கோடி வைரத்தை கொள்ளையடித்த கும்பல் கைது….
சென்னை அண்ணா நகர், 17-வது தெருவில் வசித்து வருபவர் வைர வியாபாரி சந்திரசேகர்(69). இவருக்கு இடைத்தரகரான வளசரவாக்கம் காமாட்சி நகரைச் சேர்ந்த விஜய் (24) என்பவரது அறிமுகம்…
Read More » -
மத்திய அரசு–மக்கள் பாதுகாப்புக்கு மே 7-ல் போர்க்கால ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு உத்தரவு.
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று…
Read More » -
தேர்தல் ஆணையம்– ஒற்றை செயலி வாக்காளர்களுக்கு விரைவில் அறிமுகம்.
வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும் இணையதளத்தை (ECINET) தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த செயலில் தற்போது…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி
தேதி :- 05.05.2025 ❇️ இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பிரபு அவர்களது குடும்பத்தாருக்கு 2011 ஆம் ஆண்டு…
Read More » -
இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு…?
இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை நிறுவ வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு தலைமை எஸ் கே மோகன் கோட்ட தலைவர். சமூக…
Read More » -
ராணிப்பேட்டை– இந்து மக்கள் கட்சி சிறப்புசெய்தி.
இந்து மக்கள் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி சேர்ந்துஉறுப்பினர் உயர்திரு முரளியின் நரசிம்மன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை…
Read More » -
உதயநிதி–செயற்கை இழை ஓடுதள பாதை, இயற்கை புல்வெளி கால்பந்து மைதானத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.5.2025) நேரு விளையாட்டரங்கம் சென்னை ஒலிம்பிக் அகடமியில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 7 கோடி…
Read More » -
இந்தியா–பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீர் நிறுத்தம்….
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்…
Read More » -
விரைவில்– பலவித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓட்டுநர் இல்லாத 3 மெட்ரோ ரயில்கள் …
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத…
Read More » -
ஆற்காடு புஷ்ப வியாபாரிகள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
ராணிப்பேட்டை மாவட்டம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் ஆற்காடு புஷ்ப வியாபாரிகள் நல சங்கம் சார்பில் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பேருந்து…
Read More » -
பிரதமர் மோடி – விமானப்படைத் தளபதி சந்திப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில்…
Read More » -
இராணிப்பேட்டை– சட்டவிரோதமாக கஞ்சாவிற்பனை இருவர்கைது
இராணிப்பேட்டை மாவட்டம்,இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் . கணேஷ் (வ/29) . ராஜேந்திரன் (வ/40) என்பவர்களை ஆற்காடு…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் –அச்சமற்ற பத்திரிகைத்துறை இல்லை என்றால் …….
”அச்சமற்ற பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இருளில் இறந்துவிடும் என்பதை நமக்குநாமே நினைவுபடுத்திக் கொள்வோம்.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி தமிழக முதல்வர்…
Read More » -
பரூக் அப்துல்லா — இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் காஷ்மீர் இருக்கும்…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை…
Read More » -
இந்தியகடற்படை கப்பல்கள் எல்லாம் போருக்கு தயார் ….
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை முடியது,…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலைய சிறப்பு செய்தி …
இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த .பலராமன் என்பவர் கடந்த 24.12.2024 தேதி வாகன விபத்தில் இறந்தார். இவர்களின் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால்…
Read More » -
திருப்பத்தூர்–அடாவடி வசூலில் ஆம்பூர் சார் பதிவாளர் பாலமுருகன்..?
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டார்கெட் அடாவடி வசூலில் ஆம்பூர் சார் பதிவாளர் பாலமுருகன், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர்தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தோல்…
Read More »