Others
-
டெல்லி–பாசறை திரும்பும்முப்படை வீரர்கள்திரும்பும் நிகழ்ச்சி.
டெல்லி விஜய் சவுக் பாதையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர்.…
Read More » -
ஊராட்சி செயலர் எம்.முருகேசனுக்குபணிபாராட்டு சான்று.
தேனிமாவட்டம் ஜன 29 போடி ஒன்றியம் காமாரஜபுரம் ஊராட்சி (ம) மணியம்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியற்றிய வரும் ஊராட்சிசெயலர்எம்.முருகேசன்பணியினைபாராட்டிதேனிமாவட்டஆட்சியர் ஆர்.வி.சஜீனா. குடியரசு தின விழாவில் சிறந்த ஊராட்சி செயலருக்கான பாராட்டு…
Read More » -
பத்திரிகையாளர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 ஊடக செய்தியாளராக வேலை பார்த்த நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
Read More » -
மீஞ்சூர்– விவேகானந்தா வித்யாலயா பள்ளியில்என்னால் முடியும்நிகழ்ச்சி
மீஞ்சூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் என்னால் முடியும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.வருமானவரித்துறை ஆணையர்…
Read More » -
தலைமை செயலாளர்-மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராகவும், உயர்கல்வித்துறை துணை…
Read More » -
சிவசங்கர்-கிளாம்பாக்கத்தில்நாளை முதல்அனைத்து போக்குவரத்து கழகபேருந்துகள்இயக்கம்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 710 பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர்சிவசங்கர்தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை…
Read More » -
அதிர்ச்சி தகவல்-குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96% அதிகரிப்பு.
2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. நாடு முழுவதும் அவ்வப்போது…
Read More » -
பிரதமர் மோடி–நீதியை எளிதாக பெறுவது குடிமக்களின் உரிமை”
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற கலையரங்கில் உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டிஜி…
Read More » -
காங்கிரஸ்–தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள்தயாராகவில்லை.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மக்களவைத்…
Read More » -
போடிநாயக்கனூர்நாடார்உறவின்முறை–கோபால் அண்ணாச்சி வசூல் கணக்கு என்னாச்சி..?
போடிநாயக்கனூர்நாடார்உறவின்முறை பாதியப்பட்ட துரையப்பா திருமண அரங்கம் கடந்த 7 வருடமாக வரவுசெலவு கணக்கு நிர்வாகத்தினருக்கு சமர்பிக்கபடாத காரணத்தால் மேற்கண்ட திருமணமண்டபம் பூட்டப்பட்டு உள்ளது.நேற்றுடன் இதுவரை இருந்த…
Read More » -
அனைத்திந்திய சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை தலைவர்கள் மாநாடு.
ஜனநாயக அமைப்புகளின்மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் மாண்பு மற்றும் நல்லொழுக்கம் பேண வேண்டியதன் அவசியம் என்று அப்பாவு…
Read More » -
இளையராஜாவின் மகளும்,மறைந்தபாடகியுமானபவதாரிணிஉடல் நல்லடக்கம்..
மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடலை…
Read More » -
ஒன்றிய அரசு–இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்க திட்டம்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்கும் வகையில், 1950ம் ஆண்டுக்கு முன்பிருந்த முகப்பு பக்கத்தை ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில்…
Read More » -
கே.பி.முனுசாமி–அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும்..
கிருஷ்ணகிரி புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில், அண்ணா தொழிற்சங்க அலுவலக திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்த கே.பி. முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More » -
ஆளுநர் ஆர்.என். ரவி–நான் மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமரியாதையுடன் பேசியதாக கடந்த 3-4 நாட்களாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. நான் கூறியதில்…
Read More » -
திருவாரூர்-தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.01.2024 அன்று நாட்டின் 75வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர்…
Read More » -
நிதிஷ் குமார்—நாளை பாஜக ஆதரவுடன் மீண்டும்முதல்வராகிறார்..
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அதிரடி திருப்பம் காரணமாக மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமார் மீண்டும் நாளை (ஜன.28) 9-வது தடவையாக முதல்வராக…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்றுமாலை நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மேலும், மாநாட்டுத்…
Read More » -
பத்ம விருதுகளுக்கு தேர்வானோருக்கு வாழ்த்துக்கள்…
மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
நீடாமங்கலம்ஒன்றிய தலைவர் சோம செந்தமிழ் செல்வன் பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் பழக்கடை கோவிந்தராஜ் உறுப்பினர்கள் கார்த்திக் திருப்பதி பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள்…
Read More » -
நீடாமங்கலம்-75வது குடியரசு தின விழா.
26.1.24.இந்தியதிருநாட்டின் 75வது குடியரசு தின விழா நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் நடைபெற்றது விழாவுக்கு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ்…
Read More » -
போடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், உதவி பொறியாளர், தேசிய கொடியை ஏற்றி 75…
Read More » -
போடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா.
போடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகத்தில் நிலைய அலுவலர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி 75 ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடினார்கள்.
Read More » -
போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அழகுமணி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது..
Read More » -
போடி ஊரக காவல் நிலையத்தில் 75வது குடியரசு தின விழா.
தேனி மாவட்டம் ஜன 26 போடி ஊரக காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் இந்திய தேசிய கொடியை ஏற்றி 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
Read More »