fbpx
Others

போடிநாயக்கனூர்நாடார்உறவின்முறை–கோபால் அண்ணாச்சி வசூல் கணக்கு என்னாச்சி..?

 

போடிநாயக்கனூர்நாடார்உறவின்முறை பாதியப்பட்ட துரையப்பா திருமண‍ அரங்கம் கடந்த 7 வருடமாக வரவுசெலவு கணக்கு நிர்வாகத்தினருக்கு சமர்பிக்கபடாத காரணத்தால் மேற்கண்ட திருமணமண்டபம் பூட்டப்பட்டு உள்ளது.நேற்றுடன் இதுவரை இருந்த நிர்வாகத்தினர் அனைவரின் பதவிகாலம் முடிந்துவிட்டது. மூன்றுஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகம் தேர்ந்தேடுக்க வேண்டும், அதை விடுத்து 7 வருடம் சட்டத்திற்க்கு புறம்பாக செயல்பட்டதால் நிர்வாகம் முடக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போடி D.S.P யிடம் புகார்கொடுத்ததின் பேரில் விசாரணை நடத்திவருகிறார்.

Related Articles

Back to top button
Close
Close