Others
-
நீடாமங்கலம்–பெரம்பூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் வழங்கல்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர் ஊராட்சியில் நூறுநாள் வேலைதிட்டத்திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்பட்டு நடைபெற்று…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவைகாஞ்சிபுரம் மாவட்ட சிலம்பம் பேரவைபோட்டி..
படம். சிலம்ப போட்டியை சிறப்பாக நடத்திய நடுவர்கள் குழுவுடன் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.தமிழ்நாடு சிலம்பம் பேரவையுடன் இணைந்து செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பம் பேரவை…
Read More » -
சிறிய ஆவின் பாலகம் நடத்துவோர் அதிகம் பால் விற்பனை செய்ய அறிவுறுத்தல்.
சிறிய ஆவின் பாலகம் நடத்துவோரை மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக மக்களுக்கு பால் மற்றும்…
Read More » -
ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அவர்…
Read More » -
தேனி–இந்து முன்னனி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து முன்னனி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 48 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள்…
Read More » -
மணிப்பூரில் மீண்டும் வன்முறை, ஊரடங்கு..?
மீண்டும் எழும் வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இவற்றை “தீவிரவாத நடவடிக்கைகள்” என்றார்.இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை அலை எழுந்துள்ளது.கடந்த…
Read More » -
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப்பொதுக்குழுகூட்டத்தில்நடிகர்சங்கதலைவர்நாசர்பொதுச்செயலாளர் விஷால்,பொருளாளர்கார்த்தி,துணைதலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல்…
Read More » -
விஜய் மாநாட்டில் பங்கேற்கும் ராகுல் காந்தி,,?
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகவெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் இந்தக் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையம்-தவெக கட்சிக்கு அங்கீகாரம் அளித்தது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றிக்…
Read More » -
மு.க. ஸ்டாலின்–தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரமாண்டமாக நடந்த தமிழர் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு அமெரிக்க…
Read More » -
தண்டனை பெண் கைதி மரணம்…..?
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் மாரியம்மாள் என்கிற சாயிராபானு (64). இவர் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த ஆண்டு…
Read More » -
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல்…
Read More » -
எம்எஸ்எம்இ நிறுவனங்களை பார்வையிடபோசியாவலியுறுத்தல்.
கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு தொழில்முனைவோருடன் கலந்துரையாட வேண்டும் என, ‘போசியா’ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை…
Read More » -
புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் 9வது ஆண்டுபெருவிழா.
தேனிமாவட்டம்கம்பத்தில்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் 9வது ஆண்டு பெருவிழாவின் திரு தேர் பவனி பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் நடைபெற்றன இந்த தேர் பவனியில் வத்தலக்குண்டு அருள்தந்தை பால்ராஜ், அனுமந்தன்பட்டி…
Read More » -
நீடாமங்கலம்-விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 07.09.2024 மாலை 6 மணியளவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது…
Read More » -
அசோக் நகர்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்…
ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக அசோக் நகர்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அசோக்…
Read More » -
வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்குஆம் ஆத்மிகட்சி மரியாதை.
இன்று 5.9.24 ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் வ.உ.சி.திடலில் உள்ள அவர்தம் திருவுருவச்…
Read More » -
தேனிஆட்சியரகத்தின்சிறப்புசெய்தி..
தேனிமாவட்டம் ஆட்சியரகத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பகுதிநேர ஊழியராக இருந்த மாற்றுத்திறனாளி கார்த்திக் என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜிவனா …
Read More » -
மோடி–‘‘நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’’..
உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…
Read More » -
ராஜ்நாத் சிங்–நாட்டின் அமைதிக்காக ராணுவம்தயாராகஇருப்பது அவசியம்.
லக்னோவில் நடைபெற்ற கூட்டு தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இது குறித்து…
Read More » -
அமித் ஷா–“சட்டப்பிரிவு 370 ‘வரலாறு’ ஆகிவிட்டது; அது மீண்டும் வராது!”
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஜம்மு நகரில் நடைபெற்ற…
Read More » -
பகுத்தறிவுக்கு விரோதமாக அரசு பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு….?
அரசு பள்ளியில் பகுத்தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரைக் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்திஉள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
தேனி–பொய்யான செய்தியால் பாதிப்பு அடைந்த தம்பதியர்..
தேனியில்முதல்பெண்ஓட்டுனர் சிவசங்கரி மற்றும் அவரது கணவர் ஞானசேகரன் மீது போட்ட பொய் வழக்கு. ஞான சேகரன் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும், மாமியாரின் வயது முதிர்ந்த நிதானமற்ற செயல்களை தூண்டிவிட்டும்…
Read More » -
அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு —- உத்தரவு..?
சொத்துக் குவிப்பு மறு ஆய்வு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய…
Read More » -
திருவள்ளூர் – மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்…
Read More »