Others
-
தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா ?
தமிழகத்தில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைக்கு பலமுறை தேர்தல் நடத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒரே நாடு;ஒரே தேர்தல் திட்டம் அமலானால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் தேவைப்படும் என்று…
Read More » -
கம்பம் – மகளிர் கல்லூரியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு..
தேனி மாவட்டம் கம்பத்தில்ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான ஓட்டுநர் நடைமுறைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்பாடு…
Read More » -
காட்டூர்-அரசு மருத்துவமனையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்அப்போது…
Read More » -
பொன்னேரி பழவேற்காடு சாலையில் மறியல்….?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழுகி…
Read More » -
எஸ். எஸ். பிரியாணி கடையில் சாப்பிட்ட பலருக்கு வாந்தி, பேதி .?
அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு!! திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியில் எஸ். எஸ். பிரியாணி கடைக்கு உணவு தயாரிக்கும்…
Read More » -
போடி–போக்குவரத்து காவல்விபத்தை தடுக்கவட்ட பேரிகாடுகள்.
தேனிமாவட்டம் சின்னமனூர் கம்பம் குமுளி தேசிய நெடுச்சாலையில் உள்ள பைபாஸில் விபத்தினை தடுக்கும் விதமாக வட்ட பேரிகாடுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்தினை சரி செய்து விபத்தில்லா மற்றும் போக்குவரத்து…
Read More » -
தேனி-ஆம் ஆத்மி கட்சி டெல்லி புதிய முதல்வருக்குவாழ்த்து தெரிவித்தனர்..
தேனிமாவட்டம்உத்தமபாளையம்அருகே கோகிலாபுரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலால் முன்மொழியப்பட்டு டெல்லியில் உள்ள அனைத்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக டெல்லி முதல்வராக…
Read More » -
மது குடிக்க கல்லூரி மாணவியை நள்ளிரவில்அழைத்த பேராசிரியர்கள்.?
தனியார் விடுதியில் நள்ளிரவு வரை மதுக் குடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்கள் இருவரும், போதை தலைக்கேறியவுடன் மாணவி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசி மது குடிக்க…
Read More » -
மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிராம நிர்வாக அதிகாரிகளின் பணிச்சுமையை அதிகரிக்கும் தமிழக அரசை கண்டித்து மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். செப்-19- கடந்த 08-01- 2024 அன்று வருவாய் நிர்வாக…
Read More » -
காங்கிரஸ் : ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர்…
Read More » -
தேனி அரசு மருத்துவக்கல்லூரி & மருத்துவமனையில்ஆட்சியர்ஆய்வு.
தேனிமாவட்டம்ஆண்டிபட்டிதாலுகாவில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் மருந்துவமனைகள ஆய்வு மேற்கொண்டு…
Read More » -
தேனி-ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உங்களைத்தேடிஉங்கள்ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை மனுவாக…
Read More » -
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ஆட்சித் தலைவர் ஆலோசனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள்…
Read More » -
தேனி–கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலை ஆட்சித்தலைவர் ஆய்வு..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அகமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் கிளையின் 24 வது மாநாடு…
17.9.2024. நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் கிளையின் 24 வது மாநாடு கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநாட்டின் கொடியை மூத்த தோழர் பி. கலியபெருமாள் ஏற்றினார் .அஞ்சலி தீர்மானம்.மோகனசுந்தரம்…
Read More » -
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு..மக்கள்அதிர்ச்சி..?
மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், திருப்பதி திருமலை பெருமாள் கோயிலில்…
Read More » -
பட்டாபிராம்மேம்பாலத்தின் ஒருவழிப்பாதை25ம் தேதி திறப்பு..
பட்டாபிராம் பகுதியில் RS 52 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தபின்…
Read More » -
நீடாமங்கலம் பேரூர்கழகம் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்.
நீடாமங்கலம் பேரூர்கழகம் 116வது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் திமுகழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு திமுகவின் தீயாக சீலர்கள் நினைவாக நீடாமங்கலம் நகர கழக செயலாளர் நகர…
Read More » -
சாலையோர கடைகளுக்குஅனுமதிவழங்கதிட்டம்….
சென்னை மாநகரப் பகுதியில் 776 இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்கமாநகராட்சிதிட்டமிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளின் நலனைக் காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக்…
Read More » -
காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர்….
வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எதிர்தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். அவர் மீது கொலை, கொலை…
Read More » -
சீமான் -“உதயநிதி துணை முதல்வரானால் என்ன செய்யப் போகிறார் ?”
“தி.மு.க 100 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு இருக்குமா?. மாநில சுய ஆட்சி என்ற வெற்று வார்த்தையை தவிர வேறு எதையையும் வைக்கவில்லை. வசனத்தையும், திரைக்கதையையும்மாற்றவேண்டும்”என்றுசீமான்விமர்சித்துள்ளார்.புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில்…
Read More » -
ராகுல் காந்திக்கு பாஜக கொலை மிரட்டல்-முதல்வர்கண்டனம்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள் மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், காங்கிரஸ் முன்னாள்…
Read More » -
திருமாவளவன்–பெரியார் அரசியலுக்கு வலு சேர்ப்பார் விஜய்…
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையத்தில் விபத்தில் உயிரிழந்த மகளிர் விடுதலைஇயக்கமாவட்டச்செயலாளர்காளியாதேவிஇல்லத்துக்குவிடுதலைசிறுத்தைகள்கட்சியின்தலைவர்தொல்.திருமாவளவன் இன்று (செப்.18) நேரில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த…
Read More » -
திருமாவளவன்– மது ஒழிப்பை பேசும் துணிச்சல்.. சிறப்பு செய்தி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வேலூரில் இன்று (செப்.17) மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள்…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.
பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர், முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர்…
Read More »