Others
-
ஒன்றிய பாஜக அரசுதான்மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது ஒன்றிய பாஜக அரசுதான் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன், “இரட்டை என்ஜின்…
Read More » -
அறப்போர் இயக்கம்–மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டு ஊழலா..?
உணவுத் துறையில் தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் –மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டணி ஊழல் –…
Read More » -
செங்குன்றம்–நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை.
செங்குன்றம் பகுதியில் நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் ஜே.ஜே பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் ஆய்வாளர்.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் வேலையில்…
Read More » -
மூலக்கடை–மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் கண்டன கோஷங்கள்..
மத்திய கல்வி அமைச்சர். தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் நாகரீகமற்றவர்கள் என்று கூறியதை கண்டித்து மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் கண்டன கோஷங்கள்…
Read More » -
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்தொடங்கியது
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும். 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை…
Read More » -
இன்று-நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. வக்பு வாரிய திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.…
Read More » -
போதைப் பொருள் கடத்தல்– 5 பேர் கைது…?
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னை காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் தொடர் கண்காணிப்பில்…
Read More » -
அதிமுக ஆட்சி பெண்களின் பேராதரவோடு 2026-ல்….
அதிமுக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More » -
தமிழகத்தில் பெண் போலீஸாருக்கு பயிற்சி…
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன்…
Read More » -
சிரியாவில் 1000 பேர் கொல்லப்பட்டனர்…?
சிரியாவில், 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா,…
Read More » -
தமிழிசை–மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது….?
.மதுரை வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை…
Read More » -
தேனி–வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா – மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி…
Read More » -
பத்திரிகையாளர்களைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்..
பத்திரிகையாளர்களைத் தாக்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்யப்படலாம். * காயம்…
Read More » -
வீட்டு உரிமையாளரின் பிரோவில் இருந்த நகைகளை திருடிய பணிப்பெண் !
கோவை., மார்., 08 : குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் குழந்தை ராஜ் இவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் தென்காசியை…
Read More » -
கோவையில் தனியார் நாளிதழ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !
சுந்தராபுரம் SIDCO பகுதி, பொள்ளாச்சி சாலையில் மக்கள் குரல் அலுவலகத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
Read More » -
தேனிமாவட்ட., நகராட்சியில்…தூங்கும்அதிகாரிகள்…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் ரோடு சந்திப்பில் உள்ள கழிவுநீர் சாக்கடையின் இலவச மரண கிடங்கு !!!…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து…
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை…
Read More » -
பிரதமருக்கு முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவுநீக்கப்பட்டதற்குபிறகானமுதல்பட்ஜெட்டைமுதல்வர்உமர்அப்துல்லாநேற்றுசட்டப்பேரவையில்தாக்கல்செய்தார்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின் –தீவுத்திடல் கண்காட்சி மைய பணிகளை ஆய்வு செய்தார்..
சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.113 கோடி மதிப்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி…
Read More » -
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்….
த.வெ.க கட்சி தொடங்கப்பட்ட பின் முதல்முறையாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர்…
Read More » -
கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா கண்டெடுப்பு…?
கோவை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பிளாட்பாரம் 1எ இல் சுமார் 8.100 கிலோ அளவுள்ள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கஞ்சாவை வைத்து சென்ற நபர் குறித்த விசாரணையைரேஸ்கோர்ஸ்…
Read More » -
சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடையில் உணவகம்…?
அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் நடத்துவதால் பயணிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார்…
Read More » -
மக்கள் மனசும்.. முதல்வர் எண்ணமும்….
திமுக அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையைசெய்கிறது .இந்தியாவின் ஆட்சி மொழி – அலுவல்…
Read More »