Trending Now
-
குடியோ.. குடி..! குஷியோ குஷி…! உற்சாகத்தில் மிதந்த மதுபிரியர்கள்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமா..? சிறப்பு அதிகாரி பதில்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு…
Read More » -
கோயில்களை திறக்கலாமா..? அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தந்த முதலமைச்சர்…!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின்…
Read More » -
மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ‘எஸ்கேப்’..! தேடும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மாயமாகி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா…
Read More » -
அது இருந்தால் தான் சரக்கு…! குடிமகன்களுக்கு கண்டிஷன் போட்ட கலெக்டர்..!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வரும் குடிமகன்களுக்கு மதுபானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா குறைந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று தமிழக…
Read More » -
முதலமைச்சர் வீட்டு காவலருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அதிர்ச்சி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
Read More » -
ஒரு குடி, அப்படியே கடி…! பாம்பை துண்டு, துண்டாக்கிய ‘குடிகார குமார்’
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபிரியர் ஒருவர் போதையில் பாம்பை துண்டு, துண்டாக கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில்…
Read More » -
சுத்தி, சுத்தி அடிக்கும் கொரோனா….! டிஜிபி அலுவலகத்தில் 8 பேர் அட்மிட்…!
சென்னை: சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் உள்ள…
Read More » -
கொரோனா நெகட்டிவ்… ஆனால் நோயாளி மரணம்…! பீதியில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை: கிரிவல மாவட்டமான திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பெண் ஒருவர் பலியாகி உள்ளார். அம்மாவட்டத்தின் ஆரணி நகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரது மகன் டெல்லி…
Read More » -
மரண குழியாக மாறும் மகாராஷ்டிரா…! அதிர்ச்சி தரும் கொரோனா பலி…!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை இன்னும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு தீவிரமாகி…
Read More » -
டாஸ்மாக்கில் ‘கை’ வைத்த தமிழக அரசு…! மதுப்ரியர்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மே 17 வரை 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்…
Read More » -
நீட் தேர்வு தேதியை அறிவித்தது மத்திய அரசு..! எப்போது என்று பாருங்க…!
டெல்லி: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கொரோனா…
Read More » -
சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைக்கு தடா..! தமிழக அரசு அதிரடி
சென்னை: சென்னையில் மதுக்கடைகள் மற்ற பகுதிகளை போல 7ம் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக்…
Read More » -
மதுபானத்துக்கு 70% கொரோனா வரி…! முதலமைச்சர் உத்தரவு…! அதிர்ச்சியில் மதுப்ரியர்கள்…!
டெல்லி: மதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது….? இதோ வெளியானது புதிய விவரம்..!
சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எதிரொலியாக தமிழகத்தில்…
Read More » -
சமூக விலகலை ’சாய்த்த சரக்கு’…! மதுக்கடைகளில் முண்டியத்த கூட்டம்..!
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் மது வாங்க சமூக விலகலை மறந்து குடிமகன்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும்…
Read More » -
காய்ச்சலுக்கு கேமரா…! ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு…! அசத்தும் சேட்டன்கள் மாநிலம்..!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்ட…
Read More » -
எட்டு பேர் ஒரே நேரத்தில் வீடியோகால் பேசலாம்! வாட்ஸ்அப் அதிரடி
வாட்ஸ்அப்பில் தற்போது 4 நபர்கள் வரை மட்டுமே வீடியோ காலில் இணைந்து கொள்ள முடியும், ஆனால் இனி “8 நபர்கள் ” வரை இணைந்து கொள்ளலாம் என…
Read More » -
பைக்கில் இருவர் சென்றால் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்;உயர்நீதிமன்றம் வழக்கம் போல் உத்தரவு.
இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும்போது இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கம்போல் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள்…
Read More » -
தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே…
Read More » -
ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில்…
Read More » -
தூத்துக்குடி கொலையை பற்றி பேசுங்கள் : சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய…
Read More » -
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய…
Read More » -
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மிரட்டல்!!
வாஷிங்டன்; ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. கடந்த மே…
Read More »