Trending Now
-
2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை…! நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த…
Read More » -
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
Read More » -
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு…! சென்னை காவல்துறையை அலற வைத்த தொலைபேசி!
சென்னை: சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட…
Read More » -
15 நாட்கள்…! கொரோனா தொற்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் மூடல்!
சென்னை: எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையில் 15 நாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மார்க்கெட் உட்பட…
Read More » -
டிஜிட்டல் மயம்…! சென்னை பேருந்துகளில் கலக்கும் போக்குவரத்து கழகம்!
சென்னை: சென்னையில் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சைதாப்பேட்டை, தி. நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலக ஊழியர்களுக்கு…
Read More » -
24 மணிநேரத்தில் 9 பேர் மரணம்…! உச்சக்கட்டத்தில் சென்னையில் கொரோனா…?
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழக்க அவர்களில் சென்னையில் மட்டும் 9…
Read More » -
தொண்டர்களே..! கருணாநிதி பிறந்த நாள் பற்றி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: கருணாநிதியின் பிறந்த தினத்தை ஆடம்பரம் இன்றி கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த…
Read More » -
ரூ.11 கோடிக்கு பில் அனுப்பிய மருத்துவமனை…! கொரோனா சிகிச்சை கட்டணமாம்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 11 கோடி ரூபாய் பில் அனுப்பி இருக்கிறது ஒரு மருத்துவமனை. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர்…
Read More » -
அந்த 3 மாநிலங்களில் இருந்து வருகிறீர்களா..? அப்ப உங்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு!
சென்னை: குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா நடவடிக்கையாக 5ம் கட்ட…
Read More » -
அந்நிய நாட்டு பொருட்களுக்கு தடா…! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: நாடெங்கும் உள்ள ராணுவ கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளாத்தில் இருக்கிறது. இந்நிலையில் அதை மீட்டெடுக்கும் விதமாக உள்நாட்டு…
Read More » -
அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்…! ராணுவம் வரும் என்று எச்சரித்த டிரம்ப்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடா விட்டால் ராணுவத்தை அனுப்ப போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அந்நாட்டின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால்…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்குமா? வெளியான புதிய தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல்…
Read More » -
ஆதார் இருந்தால் தான் கட்டிங், ஷேவிங் எல்லாம்…! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: சலூன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
கொரோனா பரிசோதனை கட்டணம்..! தனியார் மருத்துவனைகளில் குறைப்பு…!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனாவால் மூடப்படுகிறது டெல்லி…! அறிவித்த அர்விந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: கொரோனாவால் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படும் என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்றில் தலைநகர் டெல்லி 3வது இடத்தில்…
Read More » -
சென்னைக்கு அடுத்த ஷாக்…! ஆவின் ஊழியர் கொரோனாவுக்கு பலி…!
சென்னை: சென்னையில் ஆவின் ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு…
Read More » -
கொரோனா ஆய்வுக்கு வந்திருக்கோம்…! கத்தியை காட்டிய கொள்ளை கும்பல்…! அப்புறம்…?
சென்னை: கொரோனா ஆய்வுக்காக வந்திருப்பதாக கூறி சென்னையில் மர்ம கும்பல் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் லெனின். அவரது…
Read More » -
மானியமில்லாத கேஸ் சிலிண்டர் 37 ரூபாய் உயர்வு…! மக்கள் அதிர்ச்சி!!
சென்னை: மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.37 அதிகரித்துள்ளது. மார்ச் முதல் 3வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து…
Read More » -
சென்னையில் 2 வாரங்களில் கொரோனா குறையும்…! ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
சென்னை: 2 வாரங்களில் கொரோனா தொற்றுகள் குறையம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
Read More » -
ரயில் பயணிகள் கவனத்துக்கு…! கட்டாயம் பின்பற்ற தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
சென்னை: சிறப்பு ரயில்களில் செல்லும் யணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயானது தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்குகிறது. மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து…
Read More »