Trending Now
-
பொதுமக்கள் வெளியே போகவில்லை…! கொரோனா பரவல் குறைந்துள்ளது..! ராதாகிருஷ்ணன் தகவல்!
சென்னை: முழு ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல்…
Read More » -
ஜூலை 4ம் தேதி முதலமைச்சர் சாத்தான்குளம் பயணம்…? வெளியான புதிய தகவல்!
சென்னை: சாத்தான்குளம் செல்லலாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
என்எல்சி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்… முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…
Read More » -
சாத்தான்குளம் மரண வழக்கில் எஸ்ஐ ரகு கணேஷ் கைது…! தூத்துக்குடி சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 30.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்…! 2 பேர் பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவரும் பலியாகி உள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால்…
Read More » -
12ம் வகுப்பு ரிசல்ட்டில் சிக்கல்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்…
Read More » -
நெய்வேலி என்எல்சியில் பயங்கர விபத்து…! 5 பேர் பலி, பலர் கவலைக்கிடம்!
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து…
Read More » -
இணையத்தில் டிரெண்டான #சத்தியமா விடவே கூடாது..!
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன்…
Read More » -
3வது நாளாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை….!
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாத நிலையில் 3வது நாளாக இன்றும் மாற்றமாகவில்லை. கடந்த சில நாட்களாய் எதிர்பாராத அளவிற்கு வேகமாக விலை உயர்ந்து வந்த பெட்ரோல்,…
Read More » -
கொரோனா பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொன்ன செய்தி….!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. உலளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்குள்…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படலாம்…! கே.எஸ்.அழகிரி அச்சம்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படவும், சாட்சியங்கள் அச்சுறுத்தப்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
ஊரடங்கு காரணமாக வங்கிகள் செயல்படுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி…
Read More » -
சாலை வரி செலுத்துவது குறித்து 6ம் தேதி வரை நடவடிக்கை வேண்டாம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்!
சென்னை: சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் வரும் 6ம் தேதிவரை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. லாரி உரிமையாளர்கள்…
Read More » -
சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு எஸ்ஐ பலி..! தொடரும் சோகம்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு எஸ்ஐ பலியானார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்..! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி!
வாஷிங்டன்: நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை தாண்டியுள்ளது.…
Read More » -
மலிவான விலையில் வீடு….! உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
சென்னை: குறைந்த வருவாய் கொண்ட பிரிவு மக்களும் மலிவான விலையில் வீடு பெற்றுக் கொள்ளும் வகையில் உலக வங்கியுடன் தமிழ்க அரசு ஒப்பந்த செய்து இருக்கிறது. இதுகுறித்த…
Read More » -
சென்னை கமிஷனர் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் கடந்து…
Read More » -
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறவில்லை..! பதஞ்சலி நிறுவனம் பதில்!
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறவில்லை என்று பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை குணமாக்கும் மருந்து என கொரோனில் என்ற பெயரில் கடந்த…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 29.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More »