Trending Now
-
அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்தலாம்..! கட்டுப்பாடுகளும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு…
Read More » -
திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! சிகிச்சை பலனின்றி மரணம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்…
Read More » -
கன்னியாகுமரியில் 110 பேருக்கு கொரோனா…! 2429 ஆக பாதிப்பு உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பும், பரவலும் புதிய…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்தா..? சீனாவில் மீண்டும் கொரோனா!
பீஜிங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின்…
Read More » -
அசாமில் இடைவிடாத கனமழை, வெள்ளம்….! 107 பேர் பலி!
திஸ்பூர்: அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய…
Read More » -
87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…! 8542 பேர் பலி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பரில் மாதம் கொரோனா…
Read More » -
ஒரு வாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு…! ராஜஸ்தானில் நிலவும் அரசியல் பரபரப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ்…
Read More » -
கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேரவேண்டுமா? ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று ஆரம்பம்!
சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,…
Read More » -
பீகாரில் இடைவிடாது பெய்யும் கனமழை…! மின்னல் தாக்கி 10 பேர் பலி!
பாட்னா: பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா,…
Read More » -
3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! விழி பிதுங்கும் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.10 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன்…
Read More » -
கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம்..! இன்று முதல்வர் அடிக்கல்!
சென்னை: கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். சிவகங்கை மாவட்டம், கீழடியில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 18.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம்-இன்று மட்டும் 4,979 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 17.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 18 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,807 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மும்பையில் சோகத்தை ஏற்படுத்திய கட்டிட விபத்து…! 9 பேர் பலி!
மும்பை: மும்பை கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் தொடர்ந்து சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரின் பல…
Read More » -
கொரோனாவிடம் மாட்டிக்கிட்ட மதுரை…! 8103 பேர் பாதிப்பு!
மதுரை: மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இதன் தாக்கம் தெரிய ஆரம்பித்து…
Read More » -
ஐஸ்வர்யாராய், மகள் இருவருக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்…
Read More » -
பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்ட்டர்…! ஜம்முவில் பாதுகாப்பு படையினர் அதிரடி!
டெல்லி: ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 16.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 17 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,538 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு…! காவி சாயத்தை ஊற்றியதால் பரபரப்பு!
கோவை: கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம…
Read More »