தமிழ்நாடு
-
பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மீண்டும் மாற்றமா? முதலமைச்சர் ஆலோசனை!
சென்னை: பள்ளிகளை எப்போது திறப்பது, 10ம் வகுப்பு தேர்வை மாற்றலாமா? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச்சில் நடைபெற இருந்த…
Read More » -
கொரோனா வைரஸ் பரிசோதனை: 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன!
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக…
Read More » -
ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடலாம்…! தமிழக அரசு அனுமதி!
சென்னை: விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கிட்டத்தட்ட…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு…
Read More » -
ஊரடங்கை மீறியதாக 5 லட்சம் வழக்குகள்…! 8 கோடி ரூபாய் வருவாய்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
Read More » -
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
டெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு…
Read More » -
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நலமுடன் உள்ளார்…! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன்…
Read More » -
சென்னையில் உக்கிரமாகும் கொரோனா…! நேற்று ஒரே நாளில் 8 பலி!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை…! மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தலைமைச்…
Read More » -
மருத்துவக்குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்…!
சென்னை: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்து, மே 31ம்…
Read More » -
சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடம் ராயபுரம்…! 2000 பாதிப்பை நெருங்குகிறது!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1981 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை…
Read More » -
ஊரடங்கால் வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!
சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்…
Read More » -
மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு…
Read More » -
ரம்ஜான் வாழ்த்துளை பகிர்ந்த ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி…!
டெல்லி: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய…
Read More » -
உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…! சென்னை To டெல்லி புறப்பட்ட முதல் விமானம்
சென்னை: 61 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள்…
Read More » -
வரும் மே 31 ஊரடங்கு முடிவுக்கு வரும் சாத்தியமில்லை;உத்தவ் தாக்ரே!
மகாராஷ்டிரா; வரும் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். இந்தியாவில்…
Read More » -
கொரோனா தொற்று: பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எட்டு பேர் கொரானாவினால் பலி!மக்கள் அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
தமிழகத்தில் (மே 24) ஞாயிற்றுகிழமை பெருநாள்(ஈத் அல் பித்ர்);தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை சுமார் 6.40 பிறகு பிறை போரூரில் தென்பட்டதால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 23 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவூட்டும் காசி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக பல இளம்பெண்களிடம்…
Read More » -
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது:உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் 29ம் தேதி வரை போலீசார் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என சென்னை…
Read More »