தமிழ்நாடு
-
கொரோனா சிகிச்சை குறித்த வீடியோவுக்கு மறுப்பு வெளியிட்டும் வரதராஜன் மீது வழக்குப்பதிவு !!
கொரோனா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செய்தி வாசிப்பாளரான வரதராஜன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய நெருங்கிய…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,520 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,520 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மின்வாரிய தலைவர் அதிரடியாக மாற்றம்…! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள்…
Read More » -
தமிழகத்தில் நாளை (08-06-2020)முதல் ஹோட்டல்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட அனுமதி!
ஹோட்டல்களில் நாளை முதல் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் -சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்துவது மிகவும் ஆபத்தானது -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. 4 கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு கடந்த ஜூன் 1-ம்…
Read More » -
கொரோனா பிசிஆர் பறிசோதனை கட்டணம் குறைப்பு-தமிழக அரசு!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் காப்பீடு அட்டை…
Read More » -
பள்ளி வாசலில் தொழுகை: இந்திய இஸ்லாமிய மையம் கூறும் நெறிமுறைகள் என்ன?!
நாடு முழுவதும் ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய…
Read More » -
அறிகுறி எதுவும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கும் கொரோனா-அதிர்ச்சி தகவல்!!
சென்னை : எவ்வித அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர்.இந்த கொரோனா வைரஸால். தமிழகத்தில் தினந்தோறும்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்…! ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்!
சென்னை: ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
இனி மழை ‘நஹி’…! ஒன்லி ‘வெயில்’ தான்…! வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு!
சென்னை: வடமேற்கு மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:…
Read More » -
மாணவி நேத்ரா கல்விச்செலவு…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
சென்னை : மதுரை சலூன் கடை உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read More » -
கொரோனாவுக்கு சிகிச்சை..! தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு!
சென்னை: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும் வரை தனியார்…
Read More » -
ஏமாற்றிய சுற்றுலா பயணிகள்…! உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…!
உதகை: உதகை – கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. ஜூன்…
Read More » -
ஒன்றல்ல.. இரண்டல்ல..! ரூ.10.44 கோடி…! வாகன ஓட்டிகளால் வந்த தொகை
சென்னை: ஊரடங்கை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து இது வரை ரூ. 10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை கூறி…
Read More » -
எம்எல்ஏ அன்பழகன் உடல்நலம்…! நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரித்தார். திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும், திருவல்லிக்கேணித் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
Read More » -
மின்கட்டணம் 10 மடங்கு அதிகமா? இல்லவே இல்லை…! விளக்கும் அமைச்சர் தங்கமணி!
நாமக்கல்: மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மின் கட்டணத்தை பொறுத்தவரை…
Read More » -
கிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15…! 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..! ஷாக் தகவல்!
சென்னை: ஜூலை 15ம் தேதி 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்…
Read More » -
சொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…!
சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும், ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாள் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.…
Read More » -
இது சென்னை நிலவரம்…! ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…?
சென்னை: சென்னையில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More »