தமிழ்நாடு
-
சென்னையில் 400 செக் போஸ்ட்டுகள்…! 12 நாள் ஊரடங்கில் கட்டுப்பாடுகள்!
சென்னை: 12 நாள் ஊரடங்கு காரணமாக சென்னையில் 400 இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் காரணமாக…
Read More » -
தென்மாவட்டங்களை நோக்கி மக்கள்…! வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
சென்னை: தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்ததால் வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்கள்…
Read More » -
இன்று 19 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு தேர்தல்…!விரைவில் வெளியாகும் முடிவு!
டெல்லி: 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலியாக இருக்கும் 24 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறும் என்று தலைமை…
Read More » -
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது…! 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு…!
சென்னை: கொரோனா அதிகம் பாதித்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையில் கொரோனாவின் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து,…
Read More » -
உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
சென்னை: உயர்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிப்படைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். ஸ்ரீபெரும்புதூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 18 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா முழுமுடக்கம் காரணமாக கொத்தவால்சாவடி காய்கறி சந்தை மூடல்…!
சென்னை: சென்னையில் கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் மூடப்படுகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் உள்ளது.…
Read More » -
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா…!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா…
Read More » -
ஊரடங்கு அபராதமாக ரூ.13.38 கோடி வசூல்…! தமிழக காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.13.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு…
Read More » -
ஜூலையில் பிளஸ் டூ ரிசல்ட்…! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ளது. இந்நிலையில்…
Read More » -
தலைநகர் டெல்லியில் நிர்வாண போராட்டம்..! அறிவித்த அய்யாக்கண்ணு…!
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம் நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு, டெல்லியில் விவசாயிகள்…
Read More » -
விருதுநகரில் காவலருக்கு கொரோனா..! போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு!
விருதுநகர்: விருதுநகரில் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட காவல் நிலையம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட அவர் தற்போது வரை விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுரையில்…
Read More » -
எல்லையில் வீரமரணம் அடைந்த பழனி…! சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!
சாயல்குடி: எல்லையில் வீரமரணமடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 17 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் பலி…!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில்…
Read More » -
புதிய இணையதளத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! எதற்காக தெரியுமா..?
சென்னை: தனியார் வேலைவாய்ப்புக்காக அரசு சார்பில் புதிய இணைய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புக்காக பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…
Read More » -
ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு…! கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை!
சென்னை: கூடுதலாக மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.21 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5ம் கட்ட…
Read More » -
திமுகவின் முக்கிய பிரமுகருக்கு கொரோனா…! மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: திமுகவின் இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இது உறுதியாகி…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 16 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 919 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
வீடு தேடி வருகிறது ரூ.1000.. முதல்வர் அதிரடி உத்தரவு!
சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் வரும் 19ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட சென்னை சரகத்தில் வரும்…
Read More » -
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு..! டிடிவி கோரிக்கை!
சென்னை: அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தலைநகரான சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு…
Read More » -
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More »