Tamil News
-
வரும் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மே மாதத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்; தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருக்கும் நிலையில் அன்றாடம் வேலை செய்து கூலி வாங்கும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த வைரஸ்…
Read More » -
தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா : பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 90 பேர்!
சென்னை: தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…
Read More » -
கொரோனா வைரஸ் ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தாக்கி வருவதோடு நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் பயத்தால் அவதிப்படுகின்றனர். இதற்கு…
Read More » -
கொரோனா வைரஸ் போர்க்களம் – அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களின் ஒரு அனுபவம்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடிய உயிர்கொல்லி நோயால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். சிலர் மனதளவிலும் சிலர் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
Read More » -
ஊரடங்கு தளர்த்தப்படும் தொழிற்சாலைகள் விவரம் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள து. முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு…
Read More » -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சரியாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக…
Read More » -
பிரதமர் மோடி வரும் 27-ஆம் தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஆலோசனை
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியை ஏற்படுத்தி வருகின்றது. உலகம்…
Read More » -
தமிழகத்தில் இன்று 33 பேர் பாதிப்பு! குணமடைந்தோர் 27 பேர்.
தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
Read More » -
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பாக உயர்ந்த உயிரிழப்புகள் – 45 ஆயிரம் பேர் பலி
சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகையே இன்று ஆட்டி படைக்கிறது. பல நாடுகளும் இந்த தொற்று வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. முதல்முதலில்…
Read More » -
பிரதமர் மோடியின் திடீர் முஸ்லீம் மக்கள் மீதான பாசம் வெளியான அதிர்ச்சி தகவல்!
என்னடா நம்ம ஜீ திடீர் என்று சமத்துவம் நேசம் சகோதரத்துவம்னு மதங்களாக பார்க்காதீர்கள் மனிதர்களாக பாருங்கள்னு பேசுறாரே என்ன ஆச்சுன்னு பார்த்தா! அரபு நாடுகளில் மொத்த கொரோனாவில்…
Read More » -
பெட்ரோல் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!இந்தியாவில் எப்பொழுது!?ராகுல் கேள்வி!!
உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில் பெட்ரோல் விலை இன்னமும் குறைக்காதது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ்…
Read More » -
புதுச்சேரியில் கொரொனோ நிவாரணம் மீண்டும் அறிவிப்பு!
புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொரொனோ நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும்…
Read More » -
பாடபுத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்தானதாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More » -
இனிதான் மோசமான விளைவுகளை சந்திக்க போகிறோம்
இனி தான் மோசமான விளைவுகளை சந்திக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு உதவுகிறது என குற்றம்…
Read More » -
கொரோனா நோயாளி குணமடைய எத்தனை நாளாகும் ? – உலக சுகாதார நிறுவனம்
உலகையே தாக்கி அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் கதிகலங்கி உள்ளன. சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது…
Read More » -
‘ரேபிட் டெஸ்ட் ‘ கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் காட்டி வருகின்றன. இந்த கொரோனா பரவல் தற்போது…
Read More » -
தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலருக்கு சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த…
Read More » -
அமாவாச நீயா பேசுற!;பா ஜ க நாராயணனின் ஆச்சரிய ட்வீட்!!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பாஜக பிரபலம்…
Read More » -
வெளிநாட்டு தமிழர்களை மீட்குமா தமிழக அரசு
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய செய்திகள் பார்த்தும், கேட்டும் வருகிறோம். தாயகத்தில் இருந்து பிழைக்க வெளிநாட்டிற்குச் சென்ற தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி…
Read More » -
மாஸ்க், சானிடைசர் போன்றவற்றுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும் – ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர்’ பக்கத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று நீண்டநாட்களாக கோரி வருகிறோம். ஆனால், ஏற்கனவே…
Read More » -
கொரோனா நபரை சந்திக்க போகிறீர்கள்;இந்த லிங்க் வந்தால் என்ன செய்வது?
கொரோனா பாதித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள்!என லிங்க் வந்தால் அதனை அவசப்பட்டு கிளிக் செய்து விட வேண்டாம். அது ஒரு வைரஸ் லிங்க். உங்கள் இணைய கணக்குகளை…
Read More » -
தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு:4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை !!
மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தூரில் கொரோனா தொற்று பாதிப்புகள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய…
Read More » -
குழப்பத்தில் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனவைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
Read More » -
இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும்…
Read More » -
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆயிரத்தை கடந்தது!
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17, 656 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 லிருந்து 559 ஆக…
Read More »