Tamil News
-
இனிமே சிக்கனம்….. சிக்கனம் மட்டும் தான்…! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!
சென்னை: கொரோனா பேரிடரால், செலவினங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா, இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களும்…
Read More » -
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா…? இதோ அதிர்ச்சியான தகவல்…!
சென்னை: பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
புயல் பாதித்த பகுதிகளுக்கு பயணிக்கும் பிரதமர் மோடி…! இழப்பீடு அறிவிப்பாரா?
டெல்லி: மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை அம்பன் புயல் தாக்கியதில் கடுமையான சேதம் ஏற்பட்டு…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 21 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
50 லட்சம்…! உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக…
Read More » -
1 முதல் 9ம் வகுப்பு தேர்வு நடத்தியே தேர்ச்சியா..? தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை
சென்னை: 1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வு நடத்த திட்டமிட்ட பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக…
Read More » -
ரம்ஜான் தொழுகைகளை மசூதிகளில் நடத்தலாமா..? அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: ஊரடங்கு காரணமாக ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் மேற்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே…
Read More » -
திறக்கப்படுகிறதா 40000 கோயில்கள்..? தமிழக அரசு அனுமதி!
சென்னை: கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை…
Read More » -
குடிகாரர்கள் எங்கே? டாஸ்மாக் கடைகளில் குறைய தொடங்கிய வருமானம்…!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி முதல் வாரத்தில்…
Read More » -
கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
தமிழகம், புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…!
சென்னை: புதுச்சேரி, தமிழகம் இடையே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.…
Read More » -
உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு…! தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில்,…
Read More » -
உலக நாடுகளை விட இந்தியாவில் தான் கொரோனா பலி குறைவு…!
டெல்லி: உலக நாடுகளின் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை மிகக்குறைவு என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
கொல்லும் கொரோனா…! 24 மணி நேரத்தில் 1500 பேர் பலி!
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனா வைரசால் 200க்கும் அதிகமான நாடுகள்…
Read More » -
கொரோனா தடுப்பு மருந்து வெற்றி!-அமெரிக்கா அறிவிப்பு!!
வாஷிங்டன்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு…
Read More » -
பட்டம் விட்டால் பாயும் குற்றவியல் நடவடிக்கை…! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
கோவை: பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் முடக்கத்தால்…
Read More » -
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் மத்திய அரசு…! இனி நோ வெயிட்டிங்
டெல்லி: நாடு முழுவதும் வரும் 1ம் தேதி முதல் குளிர்சாதன வசதி அல்லாத 200 ரயில்களை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!
சென்னை: திருவள்ளூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம்…
Read More » -
தலைநகர் டெல்லியில் 500 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,500 ஆக உயர்வு
டெல்லி: டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
Read More » -
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு…
Read More » -
விமான சேவை தொடக்கமா? முன்பதிவு நடவடிக்கைகளை தொடங்கிய விமான நிறுவனங்கள்!
டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான பயணசீட்டு முன்பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து முடக்கப்பட்டு…
Read More » -
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்…! 9 பேர் பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும்…
Read More » -
8 மாவட்டங்களில் தட்டி தூக்க போகும் மழை…! வானிலை மையம் ‘வார்னிங்’
சென்னை; தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால்…
Read More » -
மகாராஷ்டிராவில் ‘மெகா’ ஆட்டம் காட்டும் கொரோனா…! 55 போலீசாருக்கு உறுதி
மும்பை: மகாராஷ்ராவில் 24 மணி நேரத்தில் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம்…
Read More »