Tamil News
-
ஜம்முகாஷ்மீரை அதிர வைத்த நிலநடுக்கம்…! ரிக்டரில் 5.8 அளவாக பதிவு!
ஸ்ரீநகர்: தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில்…
Read More » -
சென்னையில் உச்சக்கட்டத்தில் கொரோனா…! 9 மணி நேரத்தில் 22 பேர் மரணம்…!
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு 9 மணி நேரத்தில் 22 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் எந்த பகுதியில், எத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்ன என்பதை மண்டலங்கள்…
Read More » -
மறுபடியும் கொரோனா பிடியில் நியூசிலாந்து…! 2 பேருக்கு பாதிப்பு!
வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறது. 200க்கும் அதிகமாக நாடுகளில் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. குறைந்த…
Read More » -
டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனாவா..? மருத்துவமனையில் சேர்ப்பு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக…
Read More » -
11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விவகாரம்…! ஓபிஎஸ் விளக்கம்…!
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்து…
Read More » -
திருவண்ணாமலைக்கு வர வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி கிடையாது…! கலெக்டர் உத்தரவு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளி நபர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
Read More » -
ரூ.1000 மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்….!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு…
Read More » -
கொரோனா தாக்கம் எதிரொலி…! ஆஸ்கர் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு!
நியூயார்க்: ஆஸ்கார் விருது வழங்கும் விழா 40 ஆண்டுகளில் முதல் முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி உள்ளன. ஹாலிவுட்…
Read More » -
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் போடலாம்…! டாக்டர் ராமதாஸ் ‘நச்’ யோசனை!
சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் நாள்…
Read More » -
முழு ஊரடங்கு அறிவிப்பு…! சென்னையில் விமான போக்குவரத்து இயங்குமா..?
சென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை வந்து செல்லும் விமானப் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை விமான…
Read More » -
வயது 15..! கொரோனா பாதிப்பு…! திடீர் மரணம்…! அதிரும் மருத்துவ உலகம்!
சென்னை: சென்னையில் 15 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை…
Read More » -
இந்தியாவில் கடும் உச்சத்தை நோக்கி கொரோனா..! 10 ஆயிரத்தை நெருங்கும் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து கொரோனாவால்…
Read More » -
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…! புகார் அளித்தவர்கள் பதிலளிக்க பேரவை செயலாளர் கடிதம்!
சென்னை: 11 எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-பாகிஸ்தானில் மாயமான இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாயமானதாக கூறப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய…
Read More » -
முழு ஊரடங்கின் போது வங்கிகள் 10 தினங்கள் தொடர்ச்சியாக செயல்படாது!
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகள் ஜூன் 19, முதல் ஜூன் 28 வரை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 15 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழப்பு-மக்கள் மிகுந்த அச்சம்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு!
சென்னை; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 14 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,415 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை!!
மும்பை; பிரபல பாலிவுட் நடிகரும் தொலைக்காட்சி நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, அவர் தனது பாந்த்ரா வீட்டில்…
Read More » -
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா..?
சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை…
Read More » -
புதியதாக 2,000 தற்காலிக நர்ஸ்கள் நியமனம்; முதல்வர் ஆணை!
சென்னை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 81 நடமாடும் மருத்துவ குழுக்களை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுக்கான…
Read More » -
நடிகை ரம்யா கிருஷ்ணன் 103 மது பாட்டில்களுடன் காரில் பிடிபட்டார்!
சென்னை: பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில், 103 மது பாட்டில்களுடன் பிடிபட்டார். ஓட்டுனரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கிழக்கு கடற்கரை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 13 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More »