RE
-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல்,…
Read More » -
கனமழை எதிரொலி…சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்…
Read More » -
அரசின் இஸ்லாமிய எதிர்ப்பால் பதவி விலகிய குஜராத் முன்னாள் நீதிபதி!!
அகமதாபாத் குஜராத் மாநில அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையால் தாம் பதவி விலகியதாக முன்னாள் குஜராத் நீதிமன்ற நீதிபதி ஹிமான்ஷு திரிவேதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த…
Read More » -
நாளை முதல் கனமழை : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .…
Read More » -
ரஃபேல் ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதத்துக்கு மோடிக்கு ராகுல் அழைப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக சார்பாக பிரதமர் மோடியும் காங்கிரஸ் சார்பாக அந்தக் கட்சியின்…
Read More » -
கஜா புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கஜா புயலாக மாறியது. இந்த கஜா புயல் நாகை -வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலால் தமிழகம் முழுவதும்…
Read More » -
கஜா புயல் எதிரொலி:ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: கஜா புயல் நாளை மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க உள்ள நிலையில் கடலூர் உட்பட 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு: பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு…
உடல்நலக்குறைவால் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் இறுதிச் சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக…
Read More » -
கஜா புயல் எதிரொலி : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!
புதுடில்லி: 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் உருவானதை அடுத்து வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ம்…
Read More » -
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்…
Read More » -
விருதுநகரில் ரூ.36.33 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்
விருதுநகரில் புழக்கத்தில் விட முயன்ற 36 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4-ம் தேதி இரவு…
Read More » -
இந்திய அரசு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தது முட்டாள்தனமானது – இங்கிலாந்து எம்.பி விமர்சனம்
பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இங்கிலாந்திடம் இருந்து நிதியுதவி பெற்று வரும் இந்திய அரசு, சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது, முட்டாள் தனமானது என்று இங்கிலாந்தைச்…
Read More » -
ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!
உத்தர காண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.…
Read More » -
மோடி அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி- சந்திரபாபு நாயுடு
மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். ஆந்திராவுக்கு மோடி உறுதி…
Read More » -
நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
நீரவ்மோடி மும்பையை சேர்ந்தவர். இவர் ஒரு வைர வியாபாரி. இவரும் இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம்…
Read More » -
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் – குமாரசாமி
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 3 பாராளுமன்ற தொகுதிகள்…
Read More » -
தமிழகம் முழுவதும் 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு !
தமிழகத்தில் தற்போது 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் மட்டும் இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலும் தாக்குவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்களின் பார்வைக்காக 3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வைக்கப்பட்டுள்ளது.அவை மூன்றும் வெவ்வேறு விதமான குரங்குகள் ஆகும். அவை முறையே கப்புசின் குரங்கு, அணில்…
Read More » -
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்- சாலைகளில் கடும் நெரிசல்….
தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று முதல் புறப்படத் தொடங்கினர். 3,025 சிறப்பு…
Read More » -
கர்நாடகாவில் 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்…
Read More » -
டெங்கு கொசு உற்பத்தி காரணமான- மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம்
விழுப்புரம் அருகே உள்ள கெளதம் நகரில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த கடை டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால்…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு ; நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
மத்திய பிரதேசம்,குஜராத், பாட்னா, திரிபுரா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி , எம்.ஆர்.ஷா , அஜய் ரஸ்தோகி போன்றோரை சுப்ரீம்…
Read More » -
நாடு முழுவதும் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டத்தை தொடங்கிவைத்தார் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் தீபாவளி பரிசாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்காக கடன் வழங்குவதற்கான திட்டத்தை டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லி விஞ்ஞன் பவனில்…
Read More » -
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் – தொழிற்சங்கங்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை…
Read More » -
சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் !
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூக்கால பணிக்கொடை ஆகியவற்றை…
Read More »