RE
-
ஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி?
ஆப்பிள் பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களுள் ஒன்று. ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, ப்ரோடீன்,சர்க்கரை,கொழுப்பு,பி1,பி2…
Read More » -
அது இருந்தால் தான் சரக்கு…! குடிமகன்களுக்கு கண்டிஷன் போட்ட கலெக்டர்..!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வரும் குடிமகன்களுக்கு மதுபானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா குறைந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று தமிழக…
Read More » -
பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!
சென்னை: ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்…
Read More » -
‘பொத்’, ’பொத்’ என்று கீழே விழுந்த ஆயிரம் பேர்…! விசாகப்பட்டினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த ரசாயன ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…
Read More » -
முதலமைச்சர் வீட்டு காவலருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அதிர்ச்சி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
Read More » -
இம்மாத இறுதிக்குள் வாட்ஸ் அப் இல் கிடைக்க இருக்கும் புதிய சலுகை!
வாட்ஸ்அப் PAYMENT செயலி சேவை இம் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் அதன் கட்டண சேவைக்காக மூன்று தனியார் வங்கிகளுடன் ஒன்று சேரும்…
Read More » -
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு என்ற விவரம் சுகாதாரத்துறை வெளியீடு!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு என்ற விவரம் சுகாதாரத்துறை வெளியீடு! மாவட்டம் மே 5 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 324 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
முதலமைச்சரிடம் பேசுகிறேன்..! குஷ்புவின் கோரிக்கை பற்றி அமைச்சர் பதில்
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரலாமா? கூடாதா? என்பது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்னமும்…
Read More » -
இழிவாக பேசினாரா கமல்ஹாசன்…? ஹெச். ராஜா கண்டனம்…!
சென்னை: கர்நாடக இசை பிரியர்கள் நடிகர் கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘தலைவன்…
Read More » -
ஆளுக்கு ஒரு பாட்டில், வீட்டுக்கு போய் தான் குடிக்கணும்..! இது கடலூர் கலாட்டா..!
கடலூர்: கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆகையால் அது தொடர்பாக…
Read More » -
ஒரு குடி, அப்படியே கடி…! பாம்பை துண்டு, துண்டாக்கிய ‘குடிகார குமார்’
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபிரியர் ஒருவர் போதையில் பாம்பை துண்டு, துண்டாக கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில்…
Read More » -
விவசாயிகளை கைவிடாத எடப்பாடியார் அரசு…! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் ஆகியவற்றை விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏரிகள்,…
Read More » -
ஏப்ரல் மாத வாகன விற்பனை பூஜ்ஜியம் – அசோக் லேலண்ட் அறிவிப்பு !
வர்த்தக வாகன முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த யூனிட்டுகளையும் விற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
எந்த வயசுக்காரங்க, எத்தனை மணிக்கு வரணும்? சரக்கு வாங்க டாஸ்மாக் போட்ட அட்டவணை
சென்னை: டாஸ்மாக்கில் எத்தனை மணிக்கு எந்த வயது கொண்ட நபர்கள் மதுபானங்களை வாங்க வரலாம் என்று டாஸ்மாக் அட்டவணை வெளியிட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு…
Read More » -
சுத்தி, சுத்தி அடிக்கும் கொரோனா….! டிஜிபி அலுவலகத்தில் 8 பேர் அட்மிட்…!
சென்னை: சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் உள்ள…
Read More » -
ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 22 இல் தொடங்குகிறது
ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் மெய்நிகர் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு நடத்துவதற்காக (WWDC) ஜூன் 22, 2020 அன்று தொடக்க தேதியை நிர்ணயித்துள்ளது, இது COVID-19 தொற்றுநோயால்…
Read More » -
“ஜியோ மீட்” புதிய வீடியோ காலிங் ஆப் விரைவில் !
“JIO MEET” புதிய வீடியோ கான்பரன்சிங் ஆப் : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரத்யேக வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. ‘ஜியோ மீட் ‘ என்ற…
Read More » -
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த (?) பிரபல போலி டாக்டர் கைது…!
சென்னை: பிரபல சித்த வைத்தியரும், இயற்கை மருத்துவருமான திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தவறான செய்தியை பரவவிட்டு, பொதுமக்கள்…
Read More » -
கொரோனா நெகட்டிவ்… ஆனால் நோயாளி மரணம்…! பீதியில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை: கிரிவல மாவட்டமான திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பெண் ஒருவர் பலியாகி உள்ளார். அம்மாவட்டத்தின் ஆரணி நகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரது மகன் டெல்லி…
Read More » -
மரண குழியாக மாறும் மகாராஷ்டிரா…! அதிர்ச்சி தரும் கொரோனா பலி…!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை இன்னும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு தீவிரமாகி…
Read More » -
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி ரயில், பயண கட்டணம்…! தமிழக அரசு அசத்தல்
சென்னை: அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தால் தனி ரயில் விடப்படும், கட்டணத்தை தொழிலாளர்களின் சொந்த மாநிலமோ, தனி நபரோ செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா…
Read More » -
தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்…!
சென்னை: பிரபல இயக்குநரான பாரதிராஜா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 508…
Read More » -
வேதா இல்லம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! என்ன தெரியுமா?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு…
Read More » -
டாஸ்மாக்கில் ‘கை’ வைத்த தமிழக அரசு…! மதுப்ரியர்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மே 17 வரை 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்…
Read More »